மூங்கில் குழாயின் உள்ளே புகுந்து பல்வேறு துளைகளின் வழியாக தென்றல் காற்று வெளியே வரும்போது தானே இனிய நாதம் பிறக்கும் ! இந்தக் காதலர்களுக்கு மூங்கில் மரக் காட்டில் எப்படி நாதம் கேட்டது ?
FILM : AZHAGU NILA
SONG : MOONGIL MARAK KAATTINILE
SINGER : P.SUSEELA, SEERKAZHI GOVINDARAJAN
MUSIC : K.V.MAHADEVAN
LYRICS : A.MARUDAKASI
YEAR : 1962